கரடியனாறு பகுதியில் அதிரடிப்படையினரின் துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி

இன்று மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி


மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு துப்பாக்கிப்பிரயோத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் சட்டவிரோதமாக ஆற்றுமணல் ஏற்றியவர்கள் மீதே குறித்த துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன்போதே இருவர் உயிரிழந்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments

Theme images by mammuth. Powered by Blogger.