பள்ளிக்கூடமா? பாதிரிகளின் கூடாரமா? கிருத்துவ மதவெறி ஆசிரியர்களின் கொடுமை
பள்ளிக்கூடமா? பாதிரிகளின் கூடாரமா?
95 % இந்து மாணவர்கள் படிக்கும் பள்ளியில் கிருத்துவ மதவெறி ஆசிரியர்களின் கொடுமையா?
காரமடை அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்து மாணவர்களிடம் கையில் ராக்கி மற்றும் சாமி கயிறுகளை கட்டக்கூடாது என்றும் நெற்றியில் பொட்டு வைக்க கூடாது என்று கூறியும் கிருஸ்த்துவ மதச்சிந்தனைகளை பறப்பும் உடற்கல்வி ஆசிரியை செல்வி மற்றும் உதவி தலைமையாசிரியர் பிரபாகரன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி பள்ளி மாணவர்கள் சாலைமறியல்.

