கருகும் பயிர்கள்! உருகும் விவசாயிகள்! காரணம் ongc ன் எரிவாயு குழாய்
கருகும் பயிர்கள்! உருகும் விவசாயிகள்!
காரணம் இந்த வயலின் அடிப்பகுதியில் ongc ன் எரிவாயு குழாய் செல்கிறது.
விவசாயம் என்பது ஓர் நாட்டின் தனிப்பட்ட பிரச்சனை அல்ல . மொத்த உலகத்தில் வாழும் அனைத்து உயிர்கள் தொடர்பான பிரச்சனை.
தற்பொழுது இந்தியாவில் விவசாயத்தின் உச்சகட்ட வீழ்ச்சிநிலை காணப்படும் இத் தருணத்தில் இந்தியாவின் அனைத்து மக்களதும் அலட்சிய போக்கும் விழிப்புணர்ச்சி இல்லா தன்மையும் விவசாயிகளின் வாழ்வை மட்டும் அழிக்கவில்லை ஒட்டுமொத்த உயிர்களின் வாழ்வையே கேள்விக்குறி ஆக்கவுள்ளது.
அதிக பணம் உழைப்பதை நோக்காக கொண்டு பல வெளிநாட்டு கம்பெனிகள் இந்தியாவின் இயற்கை தன்மையை பயன்படுத்தி தொழில்நுட்ப வளர்ச்சி என்ற பெயரில் இந்தியாவின் இறைமையையும் வாழ்வியலையும் முற்றாக அழிக்கின்றமை குறிப்பிடத்தக்க ஓர் விடயமாகும்.
செயற்கை முறையிலான பிளாஸ்டிக் அரிசி , பிளாஸ்டிக் முட்டை என மக்களின் உயிர்களை கொல்லும் பல சமூகவிரோதிகளை இந்திய அரசியலோ / போலீஸ் பிரிவினரே / சட்டமோ தட்டிக்கேட்காத இந்த நிலை உண்மையில் அவலம்.
இன்றைய பிரச்சனை எதிர்கால உலகின் அனைத்து நாடுகளிலும் இனி நிச்சயம் நிகழ வாய்ப்புக்கள் அதிகபட்ச்சம் உண்டு
விழித்துக்கொள்ள இது கடைசி வாய்ப்பு
முடிவு உங்கள் கையில்