காக்கைதீவில் சென்ற கிழமை அமைக்கபட்ட சந்தை கட்டிட கூரை - நல்லூர் பிரதேச சபையின் கவனத்திற்கு

காக்கைதீவில் சென்ற கிழமை புதியதாக அமைக்கபட்ட சந்தை கட்டிட கூரை நேற்றய தினம் இரவு வீசிய சிறிய காற்றுக்கு கூட தாக்கு பிடிகாமல் தூக்கி எறியபட்டுள்ளது....
மிக மோசமான கட்டுமானமே இதற்கான காரணமாகும்.....
கடற் கரையில் காற்று வீசும் என்று தெரிந்தும் கூரை மரங்கள் எந்த பிணைப்பும் இல்லாமல் சாதரண ஆட்டு கொட்டில் போடுவது போல இடபட்டுள்ளது.....
கூரை மரங்கள் இரண்டாம் தர வகையை சார்ந்த் கிராண்டிஸ் போன்ற மரங்கள் இடபட்டுள்ளன...






Theme images by mammuth. Powered by Blogger.