நல்லுாரில் காவடி எடுத்த வெள்ளைக்கார யுவதி! கடந்த காலத்தில் தமிழ் பெண் ஆண் போல் வேட்டியும் சர்ட்டும் நினைவிருக்கிறதா ?
கடந்த காலத்தில் யாழ்ப்பாண தமிழ் பெண் ஆண் போல் வேட்டியும் சர்ட்டும் அணிந்து வந்து யாழ் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் ஆனால் இவ்வருடம் வெளிநாடு பெண் தமிழர் பாரம்பரியத்தில் தோன்றி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
நல்லுாரில் பாற்காவடி எடுக்கும் வெள்ளைகார பெண் ஒருவர் ஆலயத்திற்கு வருகைதந்த பக்தர்களிடையே ஆச்சரியத்தை எற்படுத்தி இருந்தது.
மாறுபட்ட கலாச்சார மேகத்தில் திரியும் இக்கால கட்டத்தில் வெள்ளைக்கார பெண் ஒருவர் .இந்துமதத்தின் பெருமைகளை அறிந்து பாற்காவடி எடுத்துள்ள நிகழ்வு நல்லூர் கந்தனின் மகத்துவத்தினை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதேவேளை, வெளிநாட்டவர்கள் தமிழர் கலாச்சாரத்தை மதிக்கும் அளவிற்கு எம்மவர் மதிக்கிறோமா என்பது நாம் ஒவ்வெருவரும் சிந்திக்க வேண்டியது. அவசியமாகின்றது.
No comments