சுன்னாகம் சந்தியில் கடைகள் தீக்கிரை!


சுன்னாகம் சந்தியில் பாரிய தீ விபத்து! கடைகள் தீக்கிரை! யாழ்ப்பாணம் சுன்னாகம் சந்தியில் 3கடைகள் தீக்கிரையாகியுள்ளன.மின் இலத்திரனியல் கடையில் ஏற்பட் ட மின்னொழுக்கின் காரணமாகவே இத் தீவிபத்து ஏற்பட்டுள்ளது . இதில் ஒரு புடவைக்கடை,ஒரு நகைக்கடை மற்றும் மின் இலத்திரனியல் கடையும் உள்ளடங்கியுள்ளது தீ அணைக்கும் படையினர் தீ அணைக்கும்பணியில் ஈடுபட்டுள்ளனர் இதே வேளை தீ விபத்து தொடர்பான விசாரணைகளை சுன்னாகம் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Theme images by mammuth. Powered by Blogger.