பொப் இசைப் பாடகர் சிலோன் ஏ.ஈ. மனோகரன் கால­மா­னா­ர்



இல­ங்கையின் வடமாகானத்தைப் பிற­ப்­பி­ட­மாகக் கொண்ட பிர­பல பொப் இசைப் பாடகர் ஏ.ஈ. மனோ­கரன் தனது 73 ஆவ­து வயதில் நேற்று (22) கால­மானார்.

இரு சிறு­நீர­க­ங்­களும் செய­­லி­ழந்த நிலையில் சென்­னை­யி­லுள்­ள தனி­யார் மரு­த்­து­வ­ம­னை­யொன்றில் சிகிச்­சை பெற்­று­வந்த நிலையில் உயி­ரி­­ழந்­துள்­ளார். அன்னாரின் இறுதி கிரியை பற்­றி்ய விப­ர­ங்கள் பின்னர் அறி­விக்­கப்­ப­டும் என அவ­ரது உற­வி­னர்கள் தெரி­வித்­த­னர்.
யாழ்ப்பாணம் போக ரெடியா போன்ற பாடல்களும்

இவர் பாடிய 
சின்ன மாமி­யே…., 
சுறா­ங்­க­னி… போன்ற பாட­ல்கள் தமிழ்­ மட்­டு­மல்­லாது சகோ­தர மொழி பேசு­­ப­வர்கள் மத்­தி­யிலும் பிர­பல்­ய­ம­­­டைந்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­து­.

No comments

Theme images by mammuth. Powered by Blogger.