வற்றாப்பளை கண்ணகி ஆலய மரத்தில தோன்றிய அம்மன்! : பகிருங்கள்
வரலாற்று சிறப்பு மிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் உள்ள அரச மரம் ஒன்றில் அம்மன் உருவத்தை ஒத்த உருவம் ஒன்று தானாக தோன்றியுள்ள நிலையில் அதனை ஆயிரக்கணக்கான அடியவர்கள் சென்று பக்தியுணர்வோடு வழிபட்டுவருகின்றனர். இன்று மாலை 5 மணியளவில் குறித்த உருவம் மரத்தில் தென்பட்டதாகவும் உற்று நோக்கியபோது அது அம்மன் உருவத்தில் காணப்பட்டதாகவும் அடியவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த அதிசய நிகழ்வை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தற்போதுவரை சென்று பார்வையிட்டு வருகின்றனர்.
No comments