பச்சை மரத்தை வெட்டுபவருக்கு வந்து சேரும் பாவங்கள். : தட்டிக்கழிக்காது நம்புவோம் நாடு செழிக்கட்டும்

பச்சை மரத்தை வெட்டுபவருக்கு வந்து சேரும் பாவங்கள்...

  • அரச மரம் = அற்ப ஆயுள்,விபத்தில் மரணம்,
  • ஆல மரம்= வம்சம் அழியும்.
  • இலந்தை மரம்=செல்வம் கொள்ளை போகும்.
  • ஈச்ச மரம்= மாரடைப்பு,நாவரட்ச்சியால் மரணம்.
  • உதிய மரம்= தலையில் அடிபட்டு மரணம். 
  • ஊஞ்ச மரம்= மருத்துவம் பலன் தராமல் மரணம்(தவறான மருத்துவம்).
  • எலுமிச்சை மரம்=இடி விழுந்து மரணம்.
  • புளிய மரம்= ரத்த கொதிப்பு,மாரடைப்பால் மரணம்.
  • வேப்ப மரம்=காமாலை,உடம்பில் புண் ஏற்பட்டு மரணம்.
  • பனைமரம்= வம்சம் அழியும்.
  • தென்னை மரம்= வளர்ந்த குழந்தைகள் கண்முன்னே இறக்கும்.
  • புங்க மரம் = தீராத நோய் வரும்.


புண்னியம் வேண்டுமா... 
வம்சம் நலமாக வாழ வேண்டுமா
குறைவில்லா செல்லமும் 
சந்தோசமும் வேண்டுமா
மனநிம்மதி வேண்டும்
நோயற்ற வாழ்வு வேண்டுமா

முடிந்த அளவு மரம் நடுங்கள்
மரம்தான் மரம்தான் 
மனிதர்களை வாழ வைப்பதும் இந்த மரங்கள் தான்.....

மூடநம்பிக்கையாய் தட்டிக்கழிக்காது நம்புவோம் 
நாடு செழிக்கட்டும் 

No comments

Theme images by mammuth. Powered by Blogger.